செய்திகள்

நீதா அம்பானி “பரம்பரா” இசை நிகழ்வை குரு பூர்ணிமா அன்று நிறுவினார் ,அதில் திருபாய் அம்பானிக்கு மரியாதையை செய்யப்பட்டது

இந்திய இசையை உலகளவில் கொண்டுசெல்லும் எனது பயணத்தில் முதல் படியை தான் இன்று கடந்து விட்டதாக கலந்துகொண்ட அனைத்து இசை கலைஞர்களுக்கும் தெரிவித்துக்கொண்டார் நீதா அம்பானி

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைமையான நீதா அம்பானி தொடர் இசை நிகழ்வான “பரம்பரா” இசை நிகழ்வை தனது நீதா முகேஷ் அம்பானி கலாச்சார அமைப்பில் முறையான குரு சிஷ்ய மரியாதையை செய்தார்

நிகழ்வில் முதல் விளக்கேற்றிய நீதா அம்பானி பத்ம விபூஷண் பண்டிட் ஹரிப்ரசாத் மற்றும் பண்டிட் கார்த்திக் குமார் ,ராகேஷ் சஉரசிய மற்றும் நிலட்ரி குமாருக்கு தனது நன்றி செலுத்தினார்

மேலும் தனது குரு மற்றும் குடும்ப பரம்பரை தலைவரான திருபாய் அம்பானிக்கு மரியாதையை செலுத்தினார்

Related Articles

Back to top button