செய்திகள்

“பிபர்ஜாய்’ புயல் காரணமாக கட்ச் கடற்கரை பகுதிகளில் 144 தடை உத்தரவு

பிபர்ஜாய் புயல் எதிரொலியால், குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.

body of water
Photo by Josh Sorenson on Pexels.com

பிபர்ஜாய் புயல் ஜூன் 15-ஆம் தேதி கரையை கடக்க கூடும் என்பதால், கட்ச் கடற்கரைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 16-ஆம் தேதி வரை பள்ளிகளையும் மூட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button